Category: தமிழ் நாடு

சென்னை மக்களே கவனம்: கோடம்பாக்கம் – வடபழனி செல்லும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்….

சென்னை: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்து பவர்ஹவுஸ் வடபழனி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னை…

இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்னை வண்ணாரப்பேட்டையில் சில பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது. நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் ஒரு செய்திக் குறிப்பை…

காவல்துறை மானிய கோரிக்கை விவாதம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுவதுடன், நீட் தேர்வுக்கு…

டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் : அமைச்சர் உத்தரவு

சென்னை மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூரில்…

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்புப் பேருந்துகள்

சென்னை விநாயக சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து சனி,…

மதுரை முக்குறுணிப் பிள்ளையார் கோயில்

மதுரை முக்குறுணிப் பிள்ளையார் கோயில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதிக்கும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு…

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் ரயிலை மீண்டும் 5 முறை இயக்க கோரும் ஆ ராசா

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ…

இந்திய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும்  : தமிழக முதல்வரின் கருத்தை அங்கீகரிக்கும் துணை ஜனாதிபதி

சென்னை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்திய வரலாற்றை மாற்றி அமைப்பதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்தை அங்கீகரித்துள்ளார். தமிழக முதல்வர் மு க…

நீட் தேர்வில் இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து 

சென்னை: நீட் தேர்வு குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட்…

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது 

சென்னை: தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்…