Category: தமிழ் நாடு

சென்னை கமிஷனர் உள்பட 5 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக உதவி உயர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஏ.டி.ஜி.பி-க்கள் டி.ஜி.பி பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறைசெயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்,…

வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்…! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

ஐபிஎல்2021: 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி… முதலிடத்துக்கு சென்றது சிஎஸ்கே

துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 6…

சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,127 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

இனி தமிழகத்தில் யானைகளைத் தனியார் வைத்திருக்கக் கூடாது : உயர்நீதிமன்றம்

சென்னை இனிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள்…

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு! மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைவிசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மனு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு…

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு…

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம்…

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு! 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது?

சிவகங்கை: உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை உலகு பறைசாற்றிய கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 8வது கட்ட…

கடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…

கடலூர் கண்ணகி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழங்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.…