Category: தமிழ் நாடு

9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில்…

முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய லஞ்ச ஒழிப்புதுறை சோதனையைத் தொடர்ந்து, அவரது வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள்,…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் இன்று ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில்,…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.…

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

சென்னை: எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள்…

03/09/2021: சென்னை மற்றும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 162 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,568…

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய மாரியப்பனை நேரில் வரவேற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன். பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக…

தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கம் என்ன? மத்தியஅரசுக்கு 20 அதிரடி கேள்விகளை எழுப்பிய ப.சிதம்பரம்….

சென்னை: மத்திய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தின் (என்எம்பி) நோக்கங்களை மத்திய அரசு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். என்றும், அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயை அதிகரிப்பதே…

மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி, 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள்! அமைச்சர் மெய்யதான்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படம, தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்படும் உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில்…