Category: தமிழ் நாடு

இன்றும் நாளையும் சென்னையில் சில மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்றும் நாளையும் சென்னையில் சில புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :…

கிருஷ்ணரைப் பற்றிய அற்புத தகவல்கள்.

கிருஷ்ணரைப் பற்றிய அற்புத தகவல்கள். மகா விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம். தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.…

மீண்டும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம்

சென்னை மீண்டும் சென்னை மெரினா கடற்கரைக்குக் கூட்டமாக மக்கள் வரத் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் அதிகமாகப் பரவியதால் மக்கள் கூட்டமாக ஒரே…

தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என மாற்றியது

சென்னை தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்னும் பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றி உள்ளது. இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தங்க…

தமிழகத்தில் இன்று 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,11,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,61,974 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில்…

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்

மதுரை: மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது. மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு சவாரி, கரோனா…

பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பவினாபென்னுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பவினாபென்னுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.…

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை –  293வது மதுரை ஆதீனம் பேட்டி 

மதுரை: நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஆதீன…

2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்கள்   கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு? 

சென்னை: 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுச் சுகாதார…