Category: தமிழ் நாடு

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…

மதுரை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், நாளை விசாரணைக்கு…

13ந்தேதி பட்ஜெட் தாக்கல்: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் 20201-22ம் ஆண்டு நிதிநிதி நிலை அறிக்கை ஆகஸ்டு 13ந்தேதி தாக்கல் செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு…

அதிமுகவினரை குறி வைத்து சோதனை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர், அதிமுகவினரை குறி வைத்து திமுக…

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி வரிகள், மின்சாரம் மற்றும் பஸ் கட்டணங்களை உயர்த்தக்கூடாது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: அதிமுக 10ஆண்டு ஆட்சி கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி, வரிகள், மின்சாரம் மற்றும் பஸ் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என பாமக இளைஞர்…

மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம்! பசவராஜ் பொம்மை பிடிவாதம்

பெங்களூரு: மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற…

ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல் – மண்டை உடைப்பு… சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது. இதனால், அங்கு பரபரப்பு…

திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டம்! டிடிவி தினகரன்

சென்னை: திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. இது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ என அமமுக…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பல்வேறு நோய்கள் பரவ…

தமிழகத்தில் அரியலூர், கோவை உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை! பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: தமிழகத்தில் அரியலூர், கோவை உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இடையிடைய…

முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

சென்னை சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில்…