Category: தமிழ் நாடு

பொறியியல் பாட வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கும்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்ட…

தமிழகத்தில் மேலும் 2 ஐஜிக்கள் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்,…

கீழடி அகழாய்வில் அதிசய வெள்ளி நாணயம் கண்டெடுப்பு… ஆய்வாளர்கள் வியப்பு…

கீழடி: அகழாய்வில் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இதைகக்கண்ட தொல்லியல்துறை ஆய்வாளர்கள் வியப்படைந்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில், முதல்முதலாக மத்திய தொல்லியல் துறை…

விமான நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் திரும்ப பெறப்படுமா? : ஒரு ஆய்வு

சென்னை சென்னை விமான நிலைய விரிவக்காத்துக்காக சி எம் டி ஏ ஒதுக்கிய நிலங்கள் திரும்பப் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை…

மறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம் 

மறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம் மனிதனுக்கு மறு பிறவி உண்டா? ஏழேழு ஜென்மம் என்ற தத்துவங்கள் எல்லாம் உண்மை தானே? இப்படிப் பல…

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள்…

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின்…

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை: திமுக கழக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் – மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா,…

சென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி

சென்னை: சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில்…

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட…