*ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கபடும் – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி…