Category: தமிழ் நாடு

ஒரு பாலின உறவு குறித்த விரிவான புரிதல் – உளவியலாளரை சந்திக்கவுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி!

சென்ன‍ை: ஒரு பாலின உறவு குறித்த நல்ல புரிதலைப் பெறுவதற்கு, ஒரு உளவியல் நிபுணருடனான தனது சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.…

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல்…

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவிப்பு

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம்…

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண்…

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை!

சென்னை: தமிழகத்தில் மே 1ந்தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார். மே 1ம் தேதி முதல் அரசு மற்றும்…

கொரோனா பரவல் எதிரொலி: ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. மே 10ம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி…

சிமெண்ட் விலை ஏற்றம்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விலையேற்றம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய…

ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அரசு எங்களிடம் ஆலோசிக்காவிட்டால்……! விக்கிரமராஜா மிரட்டல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் இல்லைவயேல் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வணிகர்கள் சங்க…

கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? கமல் ஹாசன் கூறும் டிப்ஸ்களை கடைபிடியுங்களேன்…

சென்னை: நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும் என கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, மக்கள் நீதி…

கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து : எளிமையாகக் கொண்டாடிய திருநங்கையர்

கூவாகம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருநங்கைகள் மிகவும் எளிமையாகக் கொண்டாடினர். மகாபாரதக் கதையின்படி பாண்டவர்கள் தங்கள் வெற்றிக்காக அரவானைப் பலி…