Category: தமிழ் நாடு

வீட்டில் உள்ள கொரோனா நோயாளி தனிமைப்படுத்துதலை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும்…

சூரப்பா மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை! நீதிபதி கலையரசன்

சென்னை: சூரப்பா மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என விசாரணைக் குழு ஆணையர் நீதிபதி கலையரசன் தெரிவித்து உள்ளார். அண்ணா…

திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

ஸ்டாலின்.. எடப்பாடி.. ஸ்டெர்லைட்..

நெட்டிசன் -ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பாட்ஷா படத்தில் வில்லன் தேவன் வீட்டில் ஒரு சீன் வரும்.. அதில் ஒரு அடியால் தேவனிடம் சொல்லுவார். “சார், வைரத்தை…

வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டமில்லை! சத்தியபிரதா சாகு…

சென்னை: வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற…

டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு…

மதுரை: தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவி வருவதால் டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: சட்டம் ஒழுங்கு குறித்து 4மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தூத்துக்குடி: மூடப்பட்ட வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கா திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, மாவட்ட…

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இதை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது. கொரோனா…

100நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் எடுக்க தடை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், 100நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

வாக்கு எண்ணிக்கையின்போது மற்றும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை! தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே – 2 ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போதும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் வெற்றிக்…