Category: தமிழ் நாடு

திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவிப்பு

சென்னை: திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய…

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்- முக்கிய முடிவு எடுக்கப்டுமென தகவல்

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முக்கிய முடிவு எடுக்கப்டுமென தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதிபங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ள…

ஓட்டபந்தைய வீரனாக ஆக விரும்பும் மாணவனுக்கு காலணி அனுப்பிய ராகுல்காந்தி

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.…

எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு : அதிமுக கூட்டணியில் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை

சென்னை நேற்று இரவு முழுவதும் எந்தெந்த கட்சிகள் யார் யாருக்கு என்னும் பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு…

தேர்தல் நடத்தை விதிமீறல்: செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். தமிழக உள்துறை அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில்…

தமிழக சட்டமன்ற தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

புதுடெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தல்செலவின பார்வையாளர்களாக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

முருகவேல் ராஜனுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டதன் காரணம்..?

திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றவர்களுக்கே வெறும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்திவரும் வந்தவாசி…

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

இந்த தேர்தல்தான் தேமுதிகவுக்கு கடைசி தேர்தலா?

அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை,…

யாரை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்த ஸ்டாலின்..!

அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று…