Category: தமிழ் நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 15 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தேர்தலையொட்டி 15 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான…

திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும்! ஸ்டாலின் வாக்குறுதி…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி வழங்கினார். கும்பகோணத்தை தலைமையிடமாக…

வாக்குச்சாவடிகளில் காமிரா பொருத்தும் பணி தீவிரம்! பள்ளிகளை திறந்து வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

சென்னை : வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின்…

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால் ஆபத்து! மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி ஆவேசம்!

டெல்லி: 69% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்தின் அதிகாரத்தை தடுக்கக் கூடாது என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார். 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால்…

கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் குறித்து ஆலோசனை! ஏஐசிடிஇ தகவல்

டெல்லி: மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை,…

 இடஒதுக்கீடுக்கு கால நிர்ணயம், நீட்-டுக்கு பதில் சீட் உள்பட பல அறிவிப்புகள்: கமல்ஹாசனின் மநீம கட்சி தேர்தல் அறிக்கை…

கோவை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இடஒதுக்கீடுக்கு கால நிர்ணயம், நீட்-டுக்கு பதில் சீட் உள்பட…

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள், நண்பர்கள் வீட்டில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள், நண்பர்கள், உதவியாளர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இது…

கொடைக்கானல் : 2 தினங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

கொடைக்கானல் கடந்த 2 தினங்களில் கொடைக்கானலில் மட்டும் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக…

அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்! பாஜக பொறுப்பாளர் சி.டி. ஆசை…

சிவகங்கை: அதிமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு பின்னர் 20 தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும்…