Category: தமிழ் நாடு

கொடைக்கானல் : 2 தினங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

கொடைக்கானல் கடந்த 2 தினங்களில் கொடைக்கானலில் மட்டும் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக…

அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்! பாஜக பொறுப்பாளர் சி.டி. ஆசை…

சிவகங்கை: அதிமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு பின்னர் 20 தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும்…

‘என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’: கண்ணீருடன் வாக்கு சேகரித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்…

திருவண்ணாமலை: ‘என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று வாக்காளர்களிடம் கண்ணீருடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற…

அதிமுகவினர் மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளனர் : உதயநிதி ஸ்டாலின்

ஓசூர் அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளனர் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில்…

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் சஸ்பெண்டு!

சென்னை: பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில், சட்டம்…

தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் இதுவரை 4034 பேர் மனுத்தாக்கல்…

சென்னை: நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. தமிழகம்,…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

சென்னை இன்றுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…

வார ராசிபலன்: 19.3.2021 முதல் 25.3.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் பேச்சில் சாபம்.. பாய்ஸன் என்று எதுவும் கலக்காமல் அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் பேசுவது மத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ உங்களுக்கு ரொம்பவே நல்லது. ஸ்டூடன்ட்ஸ்க்கு இது ஜாக்பாட்…

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு கொரோனா

சென்னை சென்னை வேளச்சேரியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு கடந்த 2020…

நிர்பயா திட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மத்தியஅரசு நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. பாலியல் வன்கொடுமையால்…