Category: தமிழ் நாடு

இன்று ஒரே நாளில் 684 பேர் மனு: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது!

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று…

திமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் கழகம் ஆதரவு! ஆர்.எம்.வீரப்பன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உளள்ள 2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவிப்பதாக, அக்கட்சியின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அறிவித்துள்ளார்.…

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை எதிர்த்து தீபா வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள , ஜெ.…

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அதிரடி நீக்கம்!

ஈரோடு: அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். டிடிவியின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள்…

22லட்சத்துக்கு மேற்பட்டோர் தகுதி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்களிக்க 2.44லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழகத்தில் தபால் வாக்களிக்க சுமார் 21லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், இதுவரை 2.44 பேர் மட்டுமே தபால் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தேர்தல்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 15 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தேர்தலையொட்டி 15 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான…

திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும்! ஸ்டாலின் வாக்குறுதி…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி வழங்கினார். கும்பகோணத்தை தலைமையிடமாக…

வாக்குச்சாவடிகளில் காமிரா பொருத்தும் பணி தீவிரம்! பள்ளிகளை திறந்து வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

சென்னை : வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின்…

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால் ஆபத்து! மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி ஆவேசம்!

டெல்லி: 69% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்தின் அதிகாரத்தை தடுக்கக் கூடாது என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார். 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால்…