Category: தமிழ் நாடு

சென்னையில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! மகேஷ்குமார் அகர்வால்…

சென்னை: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருப்பதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ உள்பட 7 பேர் நீக்கம்…! ஓபிஎஸ் இபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் மாற்றுக்கட்சியை நாடி வருகின்றனர். இதையடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து…

தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு! தொழிலாளர் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய…

ஏலத்துக்கு வந்த திநகர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது. சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு…

மதுரை : மது பாட்டில்கள், தாலிக்கயிற்றுடன் வந்து மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்

மதுரை சுயேச்சை வேட்பாளரான சங்கர பாண்டியன் மதுரை வடக்கு தொகுதியில் தாலிக்கயிறு, காலி மது பாட்டில்களுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வரும் 6 ஆம்…

முதல்வன் யார்? -கவிஞர் ராஜ்குமார் மாதவன்

முதல்வன் யார் ? எண்ணில் ஒருவனோ ? எம்மில் ஒருவனோ ? இம்மண்ணில் ஒருவனோ ? நிச்சயம், எம்மால் ஒருவன் ! முதல்வன் யார் ? உழைத்து…

பாஜக வேட்பாளராக களமிறங்கிய எழுத்தாளருக்கு புது சிக்கல்….

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாராக ஸ்வபன் தாஸ் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். 2015 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது…

முடிவு காணாத நிலையில் உள்ள உதகமண்டலம் பாஜக வேட்பாளர் தேர்வு

உதகமண்டலம் உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…

ராமசுப்ரமணியன் திட்டம் என்னவாக இருக்கும்?

அரசியல் விமர்சகர், கல்வியாளர், பொருளாதார அறிஞர் மற்றும் இன்னும் பலவகை அடைமொழிகளால், ஒருவகையில் கிண்டலுக்கு ஆளானவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், முன்னாள் பாஜக பிரமுகரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான…

பாஜகவின் அபத்த நாடகத்தை தானும் கைக்கொண்ட அதிமுக!

கடந்த 2019 தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்று பேசிய பேச்சு, மிகப்பெரிய…