Category: தமிழ் நாடு

முதன்முறையாக கிட்டத்தட்ட சமஅளவு தொகுதிகளில் களமிறங்கும் உதயசூரியன் – இரட்டை இலை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன. கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில்,…

சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரிக்கை

சென்னை: சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்து உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக…

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திப்பு…!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திக்கிறார். வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு…

ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம்…..!

போடி:சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம், துணை முதலமைச்சரின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டசபை…

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

சென்னை : பயணிகள் குறைவால் 16 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து

சென்னை பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் 16 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் அனைத்து…

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தொகுதியும் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தொகுதியும் மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு…

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம்…

தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் : பள்ளிக் கல்வித்துறை 

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின்…