Category: தமிழ் நாடு

கோவை தெற்கை ஏன் விட்டது திமுக..?

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே, தனித்து நின்ற பாஜக, கோவை தெற்கு தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், ‘மய்ய’ நடிகரின் கட்சிக்கும்…

மேலவை முயற்சியை சரியான காலத்தில் மேற்கொள்ளுமா திமுக?

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல்லாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் மேலவை குறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 1986ம்…

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்…

வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.…

இளைஞர் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும் : தி.மு.க. வாக்குறுதி

2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது தி.மு.க. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்று தி.மு.க. தனது தேர்தல்…

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: விசிக ஆதரவு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொதுத்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம்…!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குருமூர்த்தி…

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரயில்பாதை பணி: மார்ச் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்பாதை பணிகள் காரணமாக நாளை முதல் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து…

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் அதானி கோரிக்கை

சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட்…