Category: தமிழ் நாடு

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை – திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இன்று நடக்க உள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.…

ஒரே மாதத்தில் 3வது முறையாக கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.25 விலை உயர்வு… மக்களின் வயிற்றை எரிய வைக்கும் மோடி அரசு…

சென்னை: நாடுமுழுவதும ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.25 உயர்த்திருப்ப தன் மூலம் இந்த பிப்ரவரி மாதத்தில்…

ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இந்த ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை

டில்லி இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதி…

சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல்

சென்னை: சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி திடீரென்று அரசு தேர்வுத்துறை…

அதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு

சென்னை: சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில்…

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் மாற்றப்பட்டு நிதித் துறைகூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர்…

நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவை முன்னிறுத்தி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.…

அங்கன்வாடி ஊழியர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: 3வது நாளாக நீடிப்பு

கன்னியாகுமரி: அங்கன்வாடி ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை…