Category: தமிழ் நாடு

இந்திய அணியின் நலன் கருதியே விஜய்ஹசாரே போட்டியில் இருந்து நடராஜன் விடுவிப்பு…

சென்னை: இந்திய அணியின் நலன் கருதியே விஜய்ஹசாரே போட்டியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு…

அமைச்சர் மீது வாக்கி டாக்கி ஊழல்: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு..

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு…

பாஜகவில் இணைந்தார் ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன்…

சென்னை: முன்னாள் சென்னை மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் நேற்று மாலை பாஜகவில் தன்னை இணைத்துக் கெண்டுள்ளார். அவரது இணைப்பு தொடர்பான போஸ்டரில் ரஜினி…

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: பிரச்சாரத்தை தொடங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கி உள்ளார். தேசிய முன்போக்கு…

10, 12ம்பொதுத்தேர்வு, நீட் தேர்வு பயிற்சி: அரசு ஆசிரியர்களின் திறனை கொச்சைப்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு: 10, 12 ஆம்பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகுதான், தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக பெறலாம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களது ஈட்டிய விடுப்பை பணமாக பெறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு…

கலப்பு திருமண தம்பதிகளின் சாதி சான்றிதழ் விவகாரம்: கருணாநிதி அரசின் அறிவிப்பை மீண்டும் அரசாணையாக வெளியிட்ட எடப்பாடி அரசு……

சென்னை: கலப்பு திருமண தம்பதிகளின் சாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட ஆணையை, தற்போது, தமிழக அரசு மீண்டும் அரசாணையாக வெளியிட்டு…

ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை: சென்னை தனியார் பள்ளி மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

சென்னை: ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என்று சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும்…

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சென்னையில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருமா?

சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஜனவரி மாதம்…

வரும் 15ம் தேதி முதல் புறநகர் ரயில்களின் மாணாக்கர்கள் பயணிக்க அனுமதி.! தெற்கு ரயில்வே

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ந்தேதி முதல் வரும் 15ம் தேதி மாணாக்கர்கள் புறநகர் ரயில்களின்…