Category: தமிழ் நாடு

மார்ச் 1ல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக நாளை (மார்ச் 1ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன்…

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப்…

தேர்தல் நடத்த விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல்…

ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5%…

ஜி எஸ் டி சாலை அகலமாக்கும் பணிகளைத் தொடங்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள சாலை அகலமாக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி எஸ்…

தமிழக முதல்வரால் நிம்மதியாகத் தூங்க முடியுமா : ராகுல் காந்தி கேள்வி

கரூர் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்…

5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் – இவிஎம் இயந்திரங்கள் மீது ஐயம் எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களின் நேர்மையான பயன்பாடு குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் பலர்.…

சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 486 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,063…