Category: தமிழ் நாடு

ரூ. 90ஐ எட்டிய பெட்ரோல் விலை…வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 90ஐ எட்டியுள்ளது. நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில…

இன்று தை அமாவாசை : ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம்

ஸ்ரீரங்கம் இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தமது முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை முன்னோர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த…

தமிழகத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு : 4309 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று மாவட்ட வாரியான கொரோனா விவரம் : சென்னையில் 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு

சென்னை: சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம்…

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4…

விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் செம்மர கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த…

சசிகலாவை தவிர்த்து டிடிவி தினகரனை மட்டும் விமர்சிப்பது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சேலம்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சித்ததால் தான் அவரை பற்றி மட்டுமே பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில்…

சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர்கள்: தி.க தலைவர் கி. வீரமணி கண்டனம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரும், கமாராஜரின் பெயரும் நீக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பழனியில் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி: இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி…

கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 200 சட்டவிரோத செங்கல் சூளைகளை உடனே அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள 200 செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை…