Category: தமிழ் நாடு

சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது: 700 அரங்குகள், 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. பபாசி சார்பில் நடைபெறும் 44வது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று கொச்சை படுத்திய பள்ளி நிர்வாகம் கருத்து சுதந்திரம் என்ற போர்வையை கையிலெடுத்திருக்கிறது.

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று கொச்சை படுத்திய சென்னை டி.ஏ.வி. பள்ளி கருத்து சுதந்திரம், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்று சால்ஜாப்பு காட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது.…

தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம்: பாலியல் புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

சென்னை: தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேஸ்தாசை…

தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பு : கமலஹாசனின் காரசார டிவீட்

சென்னை தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நிதி…

ஜெயலலிதா பிறந்த நாளில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப…

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: அறிவித்தவாறு திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவித்துள்ளனர். நாளை வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான…

வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி…

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் எதிரொலி: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விசாரணைக்குழு அமைப்பு

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. பெண்…

ஆயுள் தண்டனைக்கு பயந்து தூக்கில் தொங்கிய கைதி…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர், அசோக்குமார். ஆம்புலன்ஸ் டிரைவர். சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…