Category: தமிழ் நாடு

புதுவை அரசு கவிழ நாராயணசாமியின் அந்த தவறுதான் காரணமா?

ஜனநாயகத்தை வெறுக்கும் மோடியின் பாஜக, புதுச்சேரியில் தனது சித்து விளையாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டது. மக்களுக்கு தொடர்பில்லாத நியமன உறுப்பினர்களை வைத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அரசை பாஜக…

காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார்: தினேஷ் குண்டு ராவ் குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் இன்று சட்டசபை…

திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து: ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தெற்கு…

தமிழ்நாடு அரசின் அலட்சியம் – முல்லைப் பெரியாறில் பறிபோகும் மற்றுமொரு உரிமை?

சென்னை: தமிழக பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ்நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250…

புதுச்சேரி ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: புதுச்சேரியில் மத்திய பாஜக அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

காலம் கனியும் போது கும்பகோணம் புதிய மாவட்டம் உதயமாகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சுவாமிமலை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு…

வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் உருவப்படங்கள் திறப்பு

சென்னை: வ உ சிதம்பரம் பிள்ளை, ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை திறக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில்…

மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்து உள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம்…

தமிழகம், அசாம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிப்பு? அசாம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூசகம்…

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசியது…