Category: தமிழ் நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய கேரள நபரின் ஜாமீன் கோரிய வழக்கு – ஒத்திவைப்பு!

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய கேரள நபர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த…

’வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற எடப்பாடி அரசின் விளம்பரங்களை எதிர்த்து திமுக வழக்கு….

சென்னை: ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்து திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,…

25-ஆம் தேதி அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்… டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி…

உளுந்தூர்பேட்டை அருகே திருப்பதி ஏழுமலையான் கோயில்! தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

சென்னை: தமிழகத்தில் உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 4 ஏக்கர் அளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது. தமிழக…

‘பட்டாசு விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு 11 மாதமாக நிவாரண நிதி வரவில்லை’

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்டது. இதில் 14 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு ஆலை…

திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்! ஸ்டாலின்

ஈரோடு: திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒருங்கிணைந்த மேற்கு மண்டல…

கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும்  திமுக இன்று ஆர்ப்பாட்டம்…!

சென்னை: சமையல் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாடுமுழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை…

“விதவைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்” கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை…

தமிழ்நாட்டில் என்னென்ன சங்கங்கள் உள்ளன, என்பது அவர்கள் போராட்டம் நடத்தும் போதோ அல்லது ஊடகங்களை சந்திக்கும் போதோ தான் தெரிய வரும். தமிழ்நாட்டில் கணவனை இழந்த விதவைகளுக்கும்…

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்…

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து…

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை…