Category: தமிழ் நாடு

கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சில இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை – கிருஷ்ணசாமி

மதுரை: பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…

இன்று மக்கள் நீதி மய்யம் 4ஆம் ஆண்டு தொடக்க விழா : முக்கிய அறிவிப்புக்கள் வரலாம்

சென்னை இன்றைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல முக்கிய அறிவிப்புக்கள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் கமலஹாசனின் மக்கள்…

மக்களை ஏமாற்றத் தேர்தல் நேரத்தில் காவிரி – குண்டாறு திட்டம் தொடக்கம் : ப சிதம்பரம்

சிங்கம்புணரி மக்களை ஏமாற்ற காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேர்தல் நேரத்தில் தொடங்கப்படுவதாக ப சிதம்பரம் கூறி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக…

‘வன்முறை வெறிபிடித்தவர்கள்’ என்று விவசாய போராட்டம் குறித்து மாணவர்களிடம் விஷம பிரச்சாரத்தில் இறங்கிய சென்னை பள்ளி

சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ.சி. பள்ளி ஒன்றில் நடந்த பத்தாம் வகுப்பு திருப்பு தேர்வில் விவசாசிகளின் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக கேள்வி கேட்கபட்டுள்ளதோடு மாணவர்களை விவசாயிகளுக்கு எதிராக…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக…

பெட்ரோல், டீசல் மீதான மீதான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த…

திருப்பூர் சிறு குறுந் தொழில்கள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் கடிதம்

டில்லி திருப்பூர் பகுதியில் உள்ள சிறு, குறுந் தொழில்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ்…

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு

ஈரோடு: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரியை 2017ம்…

பிப்ரவரி 23 முதல் விருப்ப மனு அளிக்க பாமக அழைப்பு

சென்னை வரும் 23 ஆம் தேதி முதல் பாமக சார்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல்…