Category: தமிழ் நாடு

டூல்கிட் வழக்கு: திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் நீதிமன்றக்காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சிஏஏ போராட்ட வழக்கு உள்பட 10லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிஏஏக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு போராட்ட வழங்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும்,…

கொரோனா வழக்குகள் வாபஸ்; திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு: ஸ்டாலின்

சென்னை: கொரோன ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன். அலட்சியம் காட்டிய அதிமுக அரசு, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார்.…

சிலிண்டர் டெலிவரிக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்

சென்னை: சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு,…

அதிமுக அமைச்சர்கள் மீது 2வது ஊழல் பட்டியல்: துரைமுருகன் தலைமையில் ஆளுநரை சந்தித்து வழங்கிய திமுக பிரநிதிகள்…

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு , சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்தித்து, அதிமுக அமைச்சர்கள் மீதான 2வது ஊழல்…

ஜெயலலிதா நினைவு இல்லத்தை மக்கள் பார்வையிட தடை நீட்டிப்பு! உயர்நீதி மன்றம்…

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான போயஸ்கார்டன் இல்லம்,…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள்: இணையத்தில் வெளியானது

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், 2ம் நிலைக் காவலர்,…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து…

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணி: பிப்ரவரி 25ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர் வர உள்ளனர். சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.…