டூல்கிட் வழக்கு: திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு…
டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் நீதிமன்றக்காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…