Category: தமிழ் நாடு

ஜெயலலிதா நினைவு இல்லத்தை மக்கள் பார்வையிட தடை நீட்டிப்பு! உயர்நீதி மன்றம்…

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான போயஸ்கார்டன் இல்லம்,…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள்: இணையத்தில் வெளியானது

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், 2ம் நிலைக் காவலர்,…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து…

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணி: பிப்ரவரி 25ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர் வர உள்ளனர். சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.…

டீசல் விலை உயர்வு எதிரொலி – சரக்கு லாரி வாடகை 25% உயர்வு

சென்னை: டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம்…

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிப்…

ஏசி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

சட்டமன்ற தேர்தல் – சென்னையில் ‘மய்ய’ நடிகர் 2 தொகுதிகளில் போட்டியா?

சென்ன‍ை: எதிர்வரும் சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்திலுள்ள 2 தொகுதிகளில் போட்டியிட, கமலஹாசன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் ஆகியவைதான் அந்த தொகுதிகள்…