Category: தமிழ் நாடு

அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் தொடக்கம்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தானங்களில் மிகவும் சிறப்பான தானமாகக் கருதப்படுவது உடல்…

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…

.சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது

சென்னை கடந்த 2019 20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான…

ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தும் மாணவிகள்

வித விதமான துணிகளையும், புது புது வடிவமைப்பிலும் ஆடைகளை உடுத்துவது மட்டுமே தங்களின் விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த…

11வது நாள்: பெட்ரோல் விலை மேலும் 27 காசுகளும், டீசல் மேலும் 32 காசுகள் உயர்வு

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல்விலை 11வது நாளாக இன்று மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று மேலும் 27 காசுகளும், டீசல் மேலும் 32 காசுகளும்…

உண்ணாவிரதப் போராட்டம் தற்கொலை முயற்சி இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஒரு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழரான…

வார ராசிபலன்: 19-2-2021 முதல் 25-02-2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் அதிருஷ்டம் வாசல் படியில் வந்து உட்கார்ந்து ”டேக் மி” என்று கெஞ்சும். விட்டுவிடாதீர்கள். கப்பென்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே வந்துடுங்க. யார் வீட்டுக்…

மார்ச் 15 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சேலம் தமிழகத்தில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் லாரி உரிமையாளர்கள் வரும் மார்ச் 15 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். கடந்த சில…

மோடியின் அரசு மக்களுக்கான அரசு இல்லை  : கம்யூனிஸ்ட் கடும் தாக்கு

மதுரை மோடியின் பாஜக அரசு மக்களுக்கான அரசு இல்லை எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா கூறி உள்ளார். மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11, 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்புர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை…