Category: தமிழ் நாடு

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு

சென்னை ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டனை பெற்ற ஜெயலலிதா நினைவிடத்தை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்க உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று மறைந்த முதல்வர்…

போக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்

நீலகிரி நீலகிரியில் 17 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் உச்சக்கட்டமாக 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில்…

போயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ளது என்ன? : ஒரு கண்ணோட்டம்

சென்னை இன்று திறக்கப்பட உள்ள சென்னை போயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் என்னென்ன உள்ளன என்பதை இங்கு காண்போம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட…

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு..?

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019ம் ஆண்டு ஜூலை…

ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து அவரது…

ஜனவரி 31ல் 1,644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: ஜனவரி 31ம் தேதியன்று 1644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்…

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என பிரதமர் மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளார்.…

சசிகலாவுக்கு அடுத்த சோதனை : சொத்து விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை சசிகலாவிடம் சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது, வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மற்றும்…

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை: இ. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடி

சேலம்: தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் கட்சி அலுவலகம்…

காதலன் இல்லாத  பெண்களுக்கு அனுமதி இல்லை : எஸ் ஆர் எம் போலி சுற்றறிக்கை

சென்னை சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் காதலன் இல்லாத பெண்களுக்கு அனுமதி இல்லை எனப் போலி சுற்றறிக்கை வெளியானதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காட்டாங்குளத்தூரில்…