Category: தமிழ் நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ‘ஆப்’ (செயலி) மூலம் டிக்கெட் எடுத்தால் 50% வரை தள்ளுபடி….

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில் பயணம் செய்ய புதிதாக அறிமுகப்படுத்துள்ள மெட்ரோ ரயில் செயலி மூலம், பயண டிக்கெட் எடுத்தால் 10% முதல் 50…

டூல்கிட் வழக்கு: மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய இடைக்கால தடை…

மும்பை: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கிரெட்டா தன்பெர்க் டிவிட்டரில் பதிவிட்ட டூல்கிட் என்ற ஆன்லைன் ஆவணத்தை பதிவு செய்த வழக்கில், மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது…

இபிஎஸ் ஓபிஎஸ் தலைமைக்கு எதிரான சசிகலா வழக்கு! மார்ச் 15ந்தேதி விசாரணை

சென்னை: ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலா சிறைக்குச் சென்றதும், கடந்த 2017-ஆம் ஆண்டு இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12…

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.…

அரசின் திருமண உதவித்திட்டம்: கடலூரில் 1,754 பெண்களுக்கு 14 கிலோ தங்கம் வழங்கல்!

கடலூர்: தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் 1,754 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் என்ற…

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதிக்குள் விருப்ப மனு அளிக்கலாம்! தேமுதிக அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதிக்குள் விருப்ப மனு அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும்…

புதுச்சேரி ஆளுநராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்..

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று புதுச்சேரி மாநில ஆளுநராக பதவி ஏற்கிறார்.…

தமிழக விமான நிலையங்களில் விமான போக்குவரத்து உச்சவரம்பு நீக்கம்

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து உச்சவரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தையொட்டி கடந்த வருடம் மார்ச்…

கருத்துரிமை குறித்து பேசினால் நானும் கைது செய்யப்படலாம்: ராகுல் காந்தி

புதுச்சேரி: “நாட்டு மக்கள் சிந்திப்பதற்காக கைது செய்யப்படுகிறார்கள். நாட்டில் பேச்சுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இதை சொல்வதால், நானும் கைது செய்யப்படலாம்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி. சுதந்திரமாக…

நான் அவர்களை மன்னித்துவிட்டேன்; கோபமோ, வெறுப்போ இல்லை: ராகுல் காந்தி

புதுச்சேரி: தனது தந்தை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தனக்கு எந்த கோபமோ, வெறுப்போ இல்லையென்றும், அவர்களை மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. புதுச்சேரியில் பாரதிதாசன்…