சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு
சாத்தூர்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர்…
சாத்தூர்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர்…
சென்னை: இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் வெளியிடும் வகையில்,…
கோவை: இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த பாஜக உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி…
சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து…
சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில்…
சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை…
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை பெற்று சென்னை வந்த சசிகலா வரும் 17 ஆம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் தோழி வருமானத்துக்கு…
கூட்டணி கலாட்டா-5: ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாமல் அதிமுக சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 2016 டிசம்பரில் அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு…
சென்னை: அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிக்கும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நாளை சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி…
விழுப்புரம்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.…