கலைஞர் தொடங்கி வைத்தது காவேரி – குண்டாறு திட்டம்; பிரதமர் ஏமாறலாமா? துரைமுருகன்
சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…
சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…
சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இன்று…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, இன்று…
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 13ந்தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என…
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கடுமையான போராட்டங்களை மத்தியஅரசு…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் 14ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி சுமார் 3 மணி நேரம்…
தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்…
சென்னை: தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக கடந்த…