Category: தமிழ் நாடு

கலைஞர் தொடங்கி வைத்தது காவேரி – குண்டாறு திட்டம்; பிரதமர் ஏமாறலாமா? துரைமுருகன்

சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…

சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு…

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இன்று…

தபால் வாக்கு, கூடுதல் நேரம் வாக்குப்பதிவு, வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு: தேர்தல் ஆணையர் அரோராவின் செய்தியாளர் சந்திப்பின் முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, இன்று…

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்! சுனில் அரோரா..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

கடைசி கூட்டம்? பிப்ரவரி 13ந்தேதி எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 13ந்தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என…

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயரை மீண்டும் இடம்பெற செய்யாவிட்டால் போராட்டம்! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கடுமையான போராட்டங்களை மத்தியஅரசு…

14ந்தேதி சென்னை வரும் மோடி 3மணி நேரம் மட்டுமே முகாம்! பயண விவரம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் 14ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி சுமார் 3 மணி நேரம்…

ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் ?

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்…

6,7,8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! செங்கோட்டையன்…

சென்னை: தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக கடந்த…