தமிழகத்தில் இன்று 3030 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்
சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் 3030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று தொடங்கியது. முதல்…