Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10நாட்கள் தெப்பத்திருவிழா தொடங்கியது…

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைமாதத் தெப்பத்திருவிழாவையொட்டி, கோவில் கொடி மரத்தில் நேற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 24ம் தேதி வரை காலை, மாலையிலும் கோவிலுக்குள்…

இன்று தகனம்: பி.எஸ்.ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி…

சென்னை: மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், த.மா.காவின் துணைத்தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

நீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி! திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்…

சென்னை: நீதிபதிகள் நியமனத்தை. கேலி பேசிய ஆடிட்டர் குருமூர்த்திக்கு திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய, அதன் ஆசிரியர் ஆடிட்டர்…

சிறை மீள்வதற்கு முன்னரே சிக்ஸர் அடித்த சசிகலா..!

இந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரின் வருகையை முன்வைத்து அதிமுகவில் சலசலப்புகள் இப்போதே துவங்கிவிட்டன. சசிகலா வருகையால் எந்த…

மழையால் பாதிப்பு: ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: “மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் – பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்து; சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்” என திமுக…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கீடு! கமல்ஹாசன் தகவல்…

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாக, நடிகரும், கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டிவிட் மூலம் தெரிவித்து…

வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி

சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

இந்தியாவில், தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யார், யார் தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மற்றும் தமிழகத்திலும் முதல் தடுப்பூசி…

உலகம் உருண்டை என்பதை நிரூபித்த ஆடிட்டர் குருமூர்த்தி..!

இந்த 2021ம் புத்தாண்டில், இப்போதைய நிலைவரை ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த விஷயம் என்னவென்றால், துக்ளக் விழாவில், “திமுகவை எதிர்க்க வேண்டுமானால், சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள…

சசிகலா வருகை எதிரொலி? அதிமுக தலைமைமீது கடுமையாக சாடிய ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..

சென்னை: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில்…