Category: தமிழ் நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என தமிழக தேலைமைச்தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில…

மாஸ்டர் படத்துக்காக 100% இருக்கையை அனுமதித்த காசி தியேட்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…

சென்னை: பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் மாஸ்டர் படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், சென்னை காசி தியேட்டரில் கொரோனா நெறிமுறைகளை மீறி 100 சதவிகித இருக்கை அனுமதிக்கப்பட்டது. இது சர்ச்சையான…

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்,  நகைக்கடன்கள் தள்ளுபடி! ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களும், நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்…

ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் 4மணி நேரம் பார்வையிடுவார்… கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: தமிழகம் வரும் ராகுல்காந்தி 4 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். பொங்கலையொட்டி நாளை (14நதேதி)…

ஜல்லிக்கட்டு பார்க்க ராகுல் வருகை எதிரொலி: மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

சென்னை: உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண நாளை ராகுல்காந்தி மதுரை வருகிறார். இதையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரத்தை பறைச்சாற்றும் ஜல்லிக்கட்டுப்…

பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட உள்பட தலைவர்கள்…

பொங்கலோ பொங்கல்…. நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம்.. விவரம்..

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான நாளையும், நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப்…

காவல், சிறை, தீயணைப்பு துறையினர் உள்பட 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்களில் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு…

‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்தான்’! குஷ்பு ஓப்பன் டாக்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு, நான் திமுகவில் இருந்தபோது, ‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்’தான் என்று…

தொடரும் (தற்)கொலைகள்…!? காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை….

சென்னை: சென்னை அருகே உள்ள காங்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள சென்னை எஸ்ஆர்எம் கல்லுரிகளில் படித்து வரும் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது கல்லூரி விடுதியில்…