Category: தமிழ் நாடு

திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட நடவடிக்கை!

சென்னை: திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு தற்போது நடவடிக்கை…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: கனிமொழி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி…

“மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார்” – நடிகை குஷ்பு அதிரடி…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், கடந்த மாதம் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடத்திய பா.ஜ.க., இப்போது ‘நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியை’ நடத்துகிறது. மதுரையில் நடைபெற்ற ‘நம்ம ஊர்…

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள்- ப.சிதம்பரம்

சிவகங்கை: ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில்…

மீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்: பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கும் அதிமுகவும் இடையே சலசலப்பு நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாகத்தான், பொள்ளாச்சி விவகாரததில் அதிமுக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படும்…

தமிழக ஆளுநராக பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு நியமனம்?

தமிழக ஆளுநராக இப்போது பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வருகிறார். அவரை மாற்றி விட்டு, கிருஷ்ணம் ராஜுவை புதிய ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு…

தை பிறந்ததும் தமிழகத்தில் வழி பிறக்கும்! மு.க.ஸ்டாலின் ஆரூடம்…

சென்னை: திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார். சென்னை…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்…

இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – பதற்றம் நீடிப்பு…

யாழ்ப்பாணம்: பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (ஜாஃப்னா) அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி…