சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு…
சென்னை: சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன்…