Category: தமிழ் நாடு

மாற்றத்தைக் கொண்டு வருவதாக உளறும் நடிகர்களின் யோக்கியதை இவ்வளவுதானா?

கொரோனா தொடர்பான ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டு விட்டது. மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள் என்பது உண்மையே! ஆனால், மூடிய இடத்திற்குள் கூட்டமாக அமர்வது பேராபத்து என்ற…

குமரி உதவிஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி கைது…

நாகர்கோவில்: பணியின்போது பயங்கரவாதிகளால் சுட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்ட ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று…

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி கனிமொழி தலைமையில் போராட்டம்!

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பொள்ளாச்சி பாலியல்…

‘சென்னையில் இருந்து மும்பைக்கு 10 மணி நேரத்தில் ரயிலில் செல்லலாம்’…

சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். ரயிலில் பயணித்தால், 23 மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்க…

17ந்தேதி போலியோ தடுப்பூசி: முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅமைச்சர் சென்னையில் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி…

காஷ்மீர் ஸ்டைலில் தமிழகத்தில் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் ; இருவர் கைது

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம்…

பறவை காய்ச்சல்: நாமக்கல் பகுதியில் 1கோடி முட்டைகள் தேக்கம்….

சென்னை: கேரளா உள்பட பல மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தில் முன்னணியில் திகழும் நாமக்கல் மண்டலம் பகுதியில்…

செம்மரம் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிர்வாகி விவேக் மாமனார் பாஸ்கரன் கைது

சென்னை: செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது…

தைப்பூசம் : பழனி கோவிலில் கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல் தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்., குறிப்பாக…

வாட்ஸ்அப் செயலியை பிப். 8 க்கு பின்னும் தொடர நீங்கள் செய்யவேண்டியது….

200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த…