Category: தமிழ் நாடு

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு…

தனிச்சின்னம் தவறில்லை – துரைமுருகன்

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச்சின்னம் கோருவதில் தவறில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ,…

அரசுக்கு எதிரான மனநிலையில் ஆசிரியர்கள்

சென்னை: அரசுக்கு எதிரான மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.…

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் – தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையின் தற்போதைய 5 ஆண்டு பதவிகாலம் வருகிற…

கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: மாரடைப்பால் மரணமடைந்த கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு…

மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை

மதுரை: மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை நடத்துகிறார். நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று அழகிரி தெரிவித்துள்ள நிலையில், இந்த…

சீனாவின் வைரஸ் ஆய்வுக்கு உதவியதாக பிரதமரின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் மீது சு. சாமி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி : நாகாலாந்து மாநிலத்தில் வௌவால்கள் மீது சீனா மேற்கொண்ட ஆய்வுக்கு அரசுக்கு தெரியாமல் சீனர்களுக்கு அனுமதி வழங்கியவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் என்ற அதிர்ச்சிகரமான…

கடன் செயலி மூலம் அநியாய வட்டி : இரு சீனர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தமிழக போலீஸ்

சென்னை ஆன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4 பேரைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.…

காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்

சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு: ஜனவரி 4ம் தேதி தொடக்கம்

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ்,…