செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 1500 கனஅடியாக மேலும் குறைப்பு…
சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9…