Category: தமிழ் நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 1500 கனஅடியாக மேலும் குறைப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது சென்னை… தற்போதைய நிலவரம்?

சென்னை: நிவர் புயல் சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்ட நிலையில், தமிழகஅரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கையின் கருணை காரணமாக, சென்னையும், சென்னை…

நிவர் கரையை கடந்தும் சென்னை உள்பட தமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் தொடரும் மழை….

சென்னை: நிவர் புயல் அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.…

நிவர் புயல்: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது…

சென்னை: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்பட்டது. இந்த நிலையில்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 5ஆயிரம் கனஅடியாக குறைப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9…

அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. இதன்…

நிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…

சென்னை: நிவர் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை: இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

நிவர் புயல்: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கியுள்ள தண்ணீர்… வீடியோ

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நிவர் புயல்…

நிவர் புயல் எதிரொலி: சென்னை நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைப்பு!

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான முகாம்கள் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை சென்னை யிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000…