Category: தமிழ் நாடு

2மாதத்தில் 127 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீஸார் சோதனை! ரூ.6.96 கோடி பறிமுதல்; 33 அரசு அதிகாரிகள் கைது…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில், 127 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்,…

ரூ.962 கோடி: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழகஅரசு முடிவு…

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதற்கான…

திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் : புதிய செயலாளரை நியமித்த விஜயகாந்த்

சென்னை வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் மதிவாணன் திமுகவில் இணைந்ததால் புதிய செயலாளரை விஜயகாந்த் நியமித்துள்ளார். வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக ப மதிவாணன் பதவி…

மதுரை – போடிஅகல ரயில் பாதையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சோதனை ஓட்டம்

ஆண்டிப்பட்டி பணிகள் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – போடி அகல ரயில் பாதையில் நேற்று ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம் நடந்துள்ளது. கடந்த 2010…

நிதியின்மையால் முடங்கும் ஊராட்சிகள் : நிதி வழங்கக் கோரி வழக்கு

மதுரை ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதியைத் தமிழக அரசு குறைத்துள்ளதால் போதுமான நிதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊராட்சிகளுக்கு வழங்கி வந்த நிதியில் 25%…

தலைமை செயலருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

சென்னை : தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவி காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம்,…

எனது கட்சியின் பெயர் ‘புதிய பாதை’ – நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்ட, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்…

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதன்…

குரூப்-1 தேர்வு 2021 ஜனவரி 3ம் தேதி நடைபெறும்: தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்-1 தேர்வு 2021 ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆட்சிப் பணியில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று…