சவுகார்பேட்டையில் 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம்: மருமகள் ஜெயமாலா உள்பட 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…
சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருமகள் ஜெயமாலா உள்பட 6பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர…