Category: தமிழ் நாடு

சவுகார்பேட்டையில் 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம்: மருமகள் ஜெயமாலா உள்பட 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருமகள் ஜெயமாலா உள்பட 6பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர…

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை! கந்துவட்டி கொடுமையா?

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமையா என…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து- உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட…

விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் வரும் 18ம் தேதி திமுக – கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்…

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக…

போலி நீட் சான்றிதழ்: மாணவி, தந்தை, கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளரை வலைவீசி தேடுகிறது காவல்துறை.,..

சென்னை: மருத்துவ படிப்பில் சேர போலி நீட் தேர்வு சான்றிதழ் அளித்த மருத்துவ மாணவியையும், பல் மருத்துவரான தந்தையையும் போலி சான்றிதழ் செய்து கொடுத்த பரமக்குடி கம்யூட்டர்…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தின்படி தமிழகத்தில் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்த நிலையில், முதல்கட்டமாக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும்…

9 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது மெரினா! முகக்கவசத்துடன் பொதுமக்களுக்கு அனுமதி….

சென்னை: கொரோனா தொற்றால் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட மெரினா கடற்கரை இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மெரினா…

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில் அதிமுகவும் தேர்தல் வியூகத்தை வகுக்கத் தயாராகி வருகிறது. இன்று மாலை அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள்,…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம்…