சென்னையில் குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றும் அரசின் முயற்சி – கண்டனத்தை சந்திக்கும் பன்னீர் செல்வம்!
சென்னை: தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்து நகர் குடிசைவாழ் மக்களை, வெளியேற்றுவதை எதிர்த்து அம்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, சிபிஐ(எம்) கட்சி, திரைப்பட இயக்குநர்…