புறநகர் ரயிலில் டிசம்பர் 14 முதல் அனைத்து நேரமும் பெண்கள் பயணிக்கலாம்
சென்னை புறநகர் ரயிலில் டிசம்பர் 14 முதல் அனைத்து நேரமும் பெண்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாகப் புறநகர்…
சென்னை புறநகர் ரயிலில் டிசம்பர் 14 முதல் அனைத்து நேரமும் பெண்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாகப் புறநகர்…
சென்னை சென்னையில் இன்று 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,97,693 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை: ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு…
சென்னை : இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, தென் இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழும நிர்வாகம் மற்றும் அதன் பங்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 109 ஆண்டுகால…
சென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக…
மதுரை: ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு நலத்திட்ட…
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வருவதால் மேலும் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து மார்ச் 24ம் தேதி…
சென்னை: திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை…
சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா…
காரைக்கால் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான்…