Category: தமிழ் நாடு

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

டிசம்பர் 14ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் 20% இடஒதுக்கீடு: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல்…

மழையால் மருத்துவரும் மகளும் மரணம் : அரசைச் சாடும் கமலஹாசன்

சென்னை மழை வெள்ளத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து மருத்துவரும் மகளும் மரணம் அடைந்ததற்கு கமலஹாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்

சென்னை சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனைத் தமிழக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள 69% இட ஒதுக்கீட்டுக்காகத் தமிழக…

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கொண்டாடப் படுவதில்லையே…! நீதிபதிகள் வேதனை…

மதுரை: தமிழகத்தை ஆண்ட பெருமை மிக்க மன்னர்களை அரசு கொண்டாடுவதில்லையே ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களில்…

இரு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இரு இடங்களில் உருவாகி உள்ள வளிமண்டல…

நிவர் புயல் சேதம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் நிவர் புயலால் கடலூர் உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளச் சேதங்களை கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட…

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின்…

சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு அனுமதி; அரசாணைக்கு தடை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம்…

சென்னை: சேலம் சென்னை 8வழிச்சாலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பொதுமக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. முன்னதாக இன்று காலை வெளியான செய்தியில், 8வழிச்சாலை தொடர்பான வழக்கில், தமிழகஅரசின்…