Category: தமிழ் நாடு

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: மின் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்துண்டிப்பு காரணமாக, மின் பழுதுபாக்க சென்ற இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்…

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதா! மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் முடிவைக் கைவிடுமாறு, முதலமைச்சர் பழனிசாமி மத்திய பா.ஜ.க அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூருக்கு மாற்ற நினைப்பதா? மத்தியஅரசுக்கு திருமாவளவன் கண்டனம்…

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூருக்கு மாற்ற நினைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன் இது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி போராட்டம்: சேலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துகிறது. சேலத்தில் இன்று…

எம்ஜிஆருக்கு துணை நின்றவர்கள் ஆதரவு: ரஜினியுடன் கை கோர்க்கிறாரா சைதை துரைசாமி!

சென்னை: அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினி, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான சைதை துரைசாமி முதன்ஆளாக தனது ஆதரவை தெரிவித்து…

தமிழக உள்ளாட்சி தேர்தல்: மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.…

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியின்போது, திறக்கப்படும் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் வழிபாட்டுத்…

சட்டமன்ற குட்கா விவகாரம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: சட்டப்பேரவைக்குள் திமுக குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பாக உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல்…

டிசம்பர் 5: ஜெயலலிதா 4வது நினைவு நாள் இன்று…

இந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது…

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு பிரகாரத்தில் வெள்ளநீர் முழங்காலுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு (1977…