காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: மின் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்துண்டிப்பு காரணமாக, மின் பழுதுபாக்க சென்ற இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்…