Category: தமிழ் நாடு

புரெவி புயல்: தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து…

சென்னை புரெவி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு…

மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தடையேதுமின்றி நிறைவேறும்! ஸ்டாலின்

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தடையேதுமின்றி நிறைவேறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “தமிழக மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும்…

“ரஜினிகாந்த் குழப்பத்தில் இருக்கிறார்” – நண்பர்கள் தகவல்..

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்ட ரஜினிகாந்த், அண்மையில் சென்னையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தான் சிறுநீரக ஆபரேஷன்…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர்… விவரம்…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், 10 நீதிபதிகளும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை…

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் # ஜனவரியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு…

சென்னை: 2021ம் ஆண்டு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் அறிவித்துஉள்ளார். இது தமிழக அரசியல் களத்தில்…

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி செல்ல முயன்ற டெல்டா விவசாயிகள் 100 பேர் கைது!

திருச்சி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து டெல்லி போராட்டத்துக்கு செல்ல முயன்ற டெல்டா விவசாயிகள் 100 பேரை காவல்துறையினர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! பி.ஆர்.பாண்டியன் 

சென்னை: மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும்…

ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆரணி: கனமழை காரணமாக, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆரணியாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள…

விவசாயிகளுக்கு ஆதரவாக: வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்! திமுக அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும விவசாயிகளுக்கு ஆதரவாக…

பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் …

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு…