Category: தமிழ் நாடு

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்! ரஜினி

சென்னை: எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள…

அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார்! ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகி நம்பிக்கை…

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் ஊடகங்கள் மூலமாக அறிவிப்பார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்து உள்ளார்.…

டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை பயணமாகிறார் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 4ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்…

சட்டமன்ற தேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலை ஆலோசனை!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று…

ஆள்மாறாட்டம் வழக்கு: சிபிஐ வளையத்திற்குள் ‘இரட்டை இலை’ சுகேஷ்சந்திராவுடன் தமிழக எம்எல்ஏவின் மனைவி….

சென்னை: ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சிபிஐ வளையத்திற்குள் ‘இரட்டை இலை’ சுகேஷ்சந்திராவுடன் தமிழக எம்எல்ஏவின் மனைவி ஒருவரும் சிக்கி உள்ளதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி…

வேதனை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு சமூகவலைதளம் மூலம் அச்சுறுத்தல்…

சென்னை: தமிழக வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவித்து வருபவர், வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் என்பவர். பருவமழைக் காலங்களில் இவரது வானிலை அறிவிப்பு மற்றும்…

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன்… எப்போதும்போல மீண்டும் ‘அல்வா’ கொடுத்த ரஜினி…

சென்னை: மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற அவரது ரசிகர்கள்…

நிவர் புயலால் தண்ணீர் தேக்கம்: சென்னையில் முதல்வர் எடப்பாடி இன்று மதியம் நேரில் ஆய்வு…,

சென்னை: கடந்தவாரம் கரையை கடந்த நிவர் புயல் காரணமாக, சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்ட நிலையில், புறநகர் பகுதிகளில்…

ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்…

சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாள்…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கவசத்திறப்பு விழா : நாளை வரை சிறப்பு தரிசனம்

சென்னை : திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினம் முதல் மூன்று…