Category: தமிழ் நாடு

மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது… அரசு பள்ளி மாணவர் ஜீவிதகுமாருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு…

சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில், அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித் குமாருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில்…

மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பேனர் வைத்து பிரசாரம் செய்யும் அதிமுக…

சென்னை: மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பேனர் வைத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளது ஆளும் அதிமுக அரசு. இது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், இன்று…

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்! எடப்பாடி தொடங்கி வைக்கிறார்..

சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முன்னதாக கலந்தாய்வு வரும் மாணவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகஅரசு அறிவித்தபடி…

சென்னையில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு 429 மையங்களில் எழுதவும், படிக்கவும் பயிற்சி!

சென்னை: சென்னையில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதற்காக 429 மையங்களில் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் எழுத, படிக்க கற்றுத்தர அரசு ஏற்பாடு…

அடிக்கடி மழை – மழைநீர் சேகரிப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு…

சென்னை: சென்னையில் அடிக்கடி பெய்து வரும் மழை மற்றும் மழைநீர் சேகரிப்பு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை…

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இடிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக…

கொரோனா தடுப்பூசிகாக சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.…

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 2019-20 கல்வியாண்டில் 10,…

பல மாதங்களுக்கு பிறகு புதுக்கோட்டையில் குறைந்தது கொரோனா பாதிப்பு: இன்று 9 பேருக்கு மட்டுமே தொற்று

சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலானது படிப்படியாக குறைந்து…

முன்னணி பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!

சென்னை: தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பக ஆசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது…