Category: தமிழ் நாடு

நவம்பர் இறுதிவரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மெரினா கடற்கரையில் நவம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம்…

“யார் போலி விவசாயி?” ஸ்டாலினுக்கு தூத்துக்குடியில் கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முற்பகல் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி ரூ.329 கோடியில் 29 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யார்…

சாலையோரம் நின்று முதல்வரிடம் மனுகொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் அரசு வேலை! எடப்பாடி அதிரடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாலையில் நின்று அரசு வேலைக்கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மனு வழங்கினார்.…

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு! கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டகல்வி நிறுவனங்கள் 7 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல்…

ஆடுகளை திருடி சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த சகோதரர்கள் கைது

சென்னை: இரு சகோதரர்களும், சாலையில் நின்ற ஒரு ஆட்டைத் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினர். கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, வி. நிரஞ்சன்…

தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு நல்ல மழை பெய்யும்…

சென்னை : தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 12 முதல் 19 வரை கன மழை பெய்வதற்கான சாதியக் கூறுகள் உள்ளது. இதனால் இந்த…

பீகார் தேர்தல் தொடர்பான முறைகேடுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன! ஸ்டாலின்

சென்னை: பீகார் தேர்தல் முறைகேடு தொடர்பாக ‘மகாகத்பந்தன்’ கூட்டணி சார்பில் வைக்கப்பட்டுள்ள புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்று தெரிவித்துள்ள ஸ்டாலின் “வளமான ஜனநாயகம் அமைய எவ்வித தலையீடும் இருத்தல்…

அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில் 800 கோடி வேட்டை! எடப்பாடிக்கு கே.என்.நேரு கேள்வி

சென்னை: “அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில் 800 கோடி வேட்டை பற்றி தமிழக முதல்வர் பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் சொல்வதேன்?” என திமுக முதன்மைச் செயலாளர்…

மாற்றுத்திறனாளிகள் பேட்டரி சக்கர நாற்காலிகளை பெற 16–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! சென்னை கலெக்டர்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை பெற 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவித்துஉள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள…

தீபாவளி எதிரொலி: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவு துவக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஏற்படும் பட்டாசு விபத்து காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்…