நவம்பர் இறுதிவரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மெரினா கடற்கரையில் நவம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம்…